தொடங்கிட்டாருயா, தொடங்கிட்டாரு... கார்த்திக் கட்சி தொடங்கிட்டாரு.. இனிமே காவிரி நீர் பிரச்சினை முதல் முல்லைப்பெரியாறு அனை வரை எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்.. அகில இந்திய நாடாளுமன்ற கட்சி .... இனிமேல் தமிழில் இருக்கிற அத்தனை எழுத்துக்களையும் வச்சு நம்ம மக்கள் கட்சி தொடங்கிடுவாங்க... ஆனால் பாவங்க நம்ம வாக்காளர்கள்... தமிழ்நாட்டில் இருக்கும் இத்தனை கட்சிகளையும் அதன் சின்னங்களையும் நினைவு வைத்து கொண்டு வாக்களிக்கிரார்களே உண்மையில் தமிழன் பெரிய ஆள்தான்....
நம்ம நடிகை சதா பாணியில '' போயா போ '' னு தான் சொல்ல தோணுது....
---------------i
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment